கிரானில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

Read Time:52 Second
download (12)மட்டக்களப்பு கிரான் மயிலந்தன்னை கிராமத்தின் வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயிலந்தன்னை வயல் வெளியில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே நேற்று மாலை இவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவுக்கு மேலும் 6 ‘மிக்-29’ போர் விமானங்களை வழங்கும் ரஷ்யா..!!
Next post நான் பெண் புலியல்ல – நவீபிள்ளை..!!