ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி..!!
ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் யுவதிகளை ஏற்றிச் செல்லும் வாகனமொன்றை பலாத்காரமாக நிறுத்தி அதில் பயணம் செய்த யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப
மூன்று இளைஞர்களையும் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அடையாள அணிவகுப்புக்குட்படுத்து
மக்கொனயைச் சேர்ந்த டபிள்யூ.கே.அத்துன் பெர்னாண்டோ,கே.அயேரா நிவந்தக, ரோஹண குமார ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.
கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி ஆடைத் தொழிற்சாலையில் கடமை முடிந்து தொழிற்சாலை வாகனமொன்றில் தங்களது இருப்பிடங்களுக்கு சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியொன்றில் வாகனத்தை பின் தொடர்ந்த சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியை குறுக்காக நிறுத்தி யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப
Average Rating