இரத்தோட்டையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை
Read Time:43 Second
மாத்தளை பொலிஸ் பிரிவில் இரத்தோட்டை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரத்தோட்டை – அன்னாசிதோட்டத்தைச் சேர்ந்த18 வயதான ராதாகிருஷ்ணன் தக்ஷிலா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்றுகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் யுவதியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating