இரத்தோட்டையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

Read Time:43 Second

sucide_batt_001மாத்தளை பொலிஸ் பிரிவில் இரத்தோட்டை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரத்தோட்டை – அன்னாசிதோட்டத்தைச் சேர்ந்த18 வயதான ராதாகிருஷ்ணன் தக்ஷிலா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்றுகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் யுவதியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலக்கவிற்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற இருவருக்கு காயம்
Next post மன்னார் ரெலோ அலுவலகம் மீது தாக்குதல்