மாமியை கொன்ற மரு­மகன் தானும் தற்­கொலை

Read Time:1 Minute, 24 Second

knife-01குடும்பத் தக­ராறு கார­ண­மாக 75 வய­தான மாமியைக் கொலை செய்து விட்டு 31 வயது இளைஞன் ஒருவன் தானும் தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று இறத்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பல்லே வேர­கம என்­னு­மி­டத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஓ.டபிள்யூ. அனு­லா­வதி என்ற மூதாட்­டியே இவ்­வாறு கூரிய ஆயு­தத்தால் தாக்கி கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார். மேற்­படி சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஜன­க­கு­மார சிங்க என்ற இளைஞன் தனது மனை­வி­யான சந்­தி­ரா­வதி விஜே­துங்க(27) வையும் கத்­தியால் குத்­திக்­கா­யப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் தானும் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.

காய­முற்ற சந்­தி­ரா­வதி மாத்­தளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். சம்­பந்­தப்­பட்ட இளைஞன் வான் படை வீர­ரென தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜே வி பி செய்வதை, சரத் செய்ய முடியாது -வாசுதேவ நாணயக்கார
Next post பண்டாரவளை வாகன விபத்தில் ஒருவர் பலி