50 அடி பள்ளத்தில் விழுந்து ஆட்டோ விபத்து: ஒருவர் பலி

Read Time:45 Second

accsidentபதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் 7ம் கட்டை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைக்கென பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1.30 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து பதுளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண்டாரவளை வாகன விபத்தில் ஒருவர் பலி
Next post வயதுக் குழப்பத்தால் பதக்கத்தை இழக்கும் நெருக்கடியில் 78 வயது தடகள வீரர்!!