20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து

Read Time:1 Minute, 37 Second

acc-car20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து ஒன்பது பேர் காயம் : ஒருவர் கவலைக்கிடம்
இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்குச் சொந்­த­மான பஸ் ஒன்று பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பய­ணித்­த­வர்­களில் ஒன்­பது பேர் படு­காய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இந்தச் சம்­பவம் நேற்­றுக் ­காலை இடம்­பெற்­றுள்­ளது.

காய­ம­டைந்­த­வர்­களின் ஒருவர் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பண்­டா­ர­வ­ளை­யி­லி­ருந்து வெல்­ல­வாய நோக்கிச் சென்று சென்று கொண்­டி­ருந்­த­போதே கொஸ்­லாந்தை எனு­மி­டத்தில் இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த பஸ் 20 அடி வீழ்ந்தே விபத்­துக்­குள்­ளா­னது.

சும்­ப­வத்தில் காய­ம­டைந்­த­வர்­களில் எண்மர் கொஸ்­லாந்தை வைத்­தி­ய­சா­லை­யிலும் கவ­லைக்­கி­ட­மான நிலை­யி­லுள்­ளவர் தியத்­த­லாவை வைத்­தி­ய­சா­லை­யிலும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்தச் சம்பவம் சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்!
Next post ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள் பழங்கள்!