ரயில் பய­ணச் ­சீட்டு விற்­ப­னையில் இரு வருடங்களாக மோசடி!

Read Time:1 Minute, 35 Second

questரயில் பய­ணச் ­சீட்டு விற்­ப­னையில் இரு வருடங்களாக மோசடி! ஹிக்கடுவை ரயில் நிலைய பொறுப்பதிகாரி இடை நிறுத்தம்
ஹிக்­க­டுவை ரயில் நிலையப் பொறுப்­ப­தி­காரி, பய­ணச்­சீட்டு விற்­ப­னையில் கிடைத்த நிதியை மோசடி செய்தார் என்ற சந்­தே­கத்தின் பேரி­ல் பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

இரண்டு வரு­டங்­க­ளாக இவர் நிதி மோச­டியில் ஈடு­பட்­டி­ருந்­தமை ஆரம்ப விசா­ர­ண­கைளின் மூலம் தெரிய வரு­வ­தாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக ரயில்வே திணைக்­க­ளத்­துக்கு இவ­ரினால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யின்­போது மோச­டி­யாக வழங்­கப்­பட்ட இரண்டாம் வகுப்­புக்­கான 18 மாதாந்த பய­ணச்­சீட்­டு­களும் மீட்­கப்­பட்­டன.

பய­ணி­க­ளி­ட­மி­ருந்து உரிய நிதி அற­வி­டப்­பட்­டி­ருந்த போதிலும் இதனை பதிவுசெய்யும் போது குறைவான நிதியை இவர் பதிவு செய்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையும் நண்பனும் கைது!!
Next post பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு?!