பாராளுமன்ற ரணிலின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு

Read Time:44 Second

snack-001பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

தொலைபேசி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற ஒருவரே நண்பகல் 12.00 மணியளவில் இந்தப் பாம்பை முதலில் கண்டு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பாராளுமன்ற பணியாளர்களால் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசாத் சாலியின் தங்கையை கைது செய்ய உத்தரவு
Next post நித்திரையில் இருந்த, தம்பதி மீது வாள்வெட்டு