மனைவியை வெட்டி 3 துண்டுகளாக்கிய கணவன்..

Read Time:1 Minute, 9 Second

knife-04மகாராஷ்டிர மாநிலம் தானேவில், தனது மனைவியைக் கொன்று 3 துண்டுகளாக வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பயந்தர் மாவட்டத்தில் கோல்டன் நெஸ்ட் என்ற குடியிருப்பில் வசித்து வந்த கிரிஷ் போடே – மதுவந்தி தம்பதியருக்கு கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு, இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்து, ஆத்திரத்தில கிரிஷ் தனது மனைவியை அடித்துக் கொன்று 3 துண்டுகளாக வெட்டியுள்ளார்.

அதே குடியிருப்பில் வசித்து வந்த அவரது உறவினர், இது குறித்து அறிந்ததும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றினர். கிரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) கார் வாங்குவதற்கு கணவரை நிர்ப்பந்திப்பதற்காக, ஆடம்பர காரை உராய்ந்து சேதப்படுத்திய பெண்
Next post காதலருக்கு நாற்பது தையல்: கவலையில் மச்சான்ஸ் நடிகை