உகாண்டாவில், ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை

Read Time:50 Second

homo-001உகாண்டவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில், இன்று தீர்மானம் நடைபெற்றது. ஏற்கனவே, வெளிப்படையாகவே தங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத ஆண்களின் மத்தியில் இது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

2010 முதல் உகாண்டாவில் ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றமாக உள்ளது. ஓரினச்சேர்க்கை பல ஆப்பிரிக்க நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது, 37 ஆப்பிரிக்க நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கபட்டடு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாசபுயல் சன்னி லியோனின் சைடு பிஸ்னஸ்..
Next post (PHOTOS) இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தமிழ் பெண்கள்..