பெண்ணின் மூக்கு மற்றும் மேலுதட்டை சாப்பிட்ட எலி

Read Time:1 Minute, 58 Second

005குழந்­தை­யாக இருந்த போது எலி­களால் மூக்கும் மேல் உதடும் கடித்து குத­றப்­பட்ட யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு இல­வச பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்டு அவ­ரது கோர­ம­டைந்த முகத்தை சீர்­ப­டுத்த சீன மருத்­து­வ­ம­னை­யொன்று முன்­வந்­துள்­ளது.

ஷாங்டொங் மாகா­ணத்தைச் சேர்ந்த ஸு சன்னி என்ற 23 வயது யுவ­திக்கே இவ்­வாறு இல­வச அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

சன்னி குழந்­தை­யாக இருந்த போது, அவ­ரது தாயார் உணவை பெறும் முக­மாக வீட்­டை­விட்டு சென்­றுள்ளார்.

இந்­நி­லையில், மன­நலம் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அவ­ரது தந்­தையும் வீட்டை விட்டு சென்­று­விட, பால­கி­யான அவர் 3 நாட்கள் வீட்டில் தனி­யாக இருந்­துள்ளார்

இந்­நி­லையில், அவ­ரது மூக்­கையும் மேலு­தட்­டையும் அங்கு நட­மா­டிய எலிகள் இர­வோ­டி­ர­வாக கடித்துக் குத­றி­யுள்­ளன.

மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்­பிய தாயார், தனது மக­ளுக்கு நேர்ந்த கதியைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

எனினும், பணவச­தி­யற்ற அவர், தனது மக­ளுக்கு மருத்­துவ சிகிச்சை பெற முயற்­சிக்­க­வில்லை.

இந்­நி­லையில், தற்­போது சீனா­வி­லுள்ள கிங்டவோ பொஷி என்ற மருத்துவமனை சன்னிக்கு இலவச அறுவைச்சிகிச்சையை வழங்க முன்வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித்தின் “வீரம்” -விமர்சனம்-
Next post 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 20 வயது இளைஞன் கைது