நானு ஓயாவில் ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு
Read Time:45 Second
பதுளை-கொழும்பு ரயிலில் நானு ஓயா அம்பேவல மில்கோ நிறுவனத்திற்கு அண்மையில் ரயிலில் மோதுண்டு பட்டிபொல அம்பேவலையைச்சேர்ந்த 69 வயதான குடா பண்டா என்பவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த இவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பயலளிக்காத நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார்.
Average Rating