நானு ஓயாவில் ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

Read Time:45 Second

train-02பதுளை-கொழும்பு ரயிலில் நானு ஓயா அம்பேவல மில்கோ நிறுவனத்திற்கு அண்மையில் ரயிலில் மோதுண்டு பட்டிபொல அம்பேவலையைச்சேர்ந்த 69 வயதான குடா பண்டா என்பவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த இவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பயலளிக்காத நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடம்புக்கு தீ வைத்த பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி
Next post எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன் -ஹிருனிகா