புறக்​கோட்டையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது

Read Time:52 Second

prosit.club‘மசாஜ் சென்டர்’ என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று புறக்கோட்டை பகுதியில் மிரிஹான பொலிஸாரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது மூன்று யுவதிகளும், விபச்சார விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னநறுவை, எல்பிட்டிய மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற, மீரா ஜஸ்மின் திருமணம்
Next post ஒரு மாத குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்-