மதுக் கோப்பைக்குள் நாடு கடந்த ஈழம்: மங்கையருடன் குத்தாட்டம்!

Read Time:49 Second

ltte.nadukadantha-elamவி. உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசின் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று கடந்த மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்று உள்ளது.

நாடு கடந்த அரசின் லண்டன் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு சம்பேய்ன், பைன் உள்ளடங்கலாக மதுபானங்கள் அருந்தினர். குத்தாட்டங்கள் போட்டார்கள்.

நாடு கடந்த அரசின் தாயக அபிவிருத்தி அமைச்சரான பாலாம்பிகை முருகதாஸ் என்பவரும், அவருடைய செயலாளரான தாமோதரம்பிள்ளை முருகதாஸ் என்பவரும் இணைந்து போட்ட குத்தாட்டம் பட்டையை கிளப்பியது.

nadukadantha elam
nadukadantha elam-1
nadukadantha elam-3
nadukadantha elam-4
nadukadantha elam-5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை நீடிப்பு
Next post ஓரின சேர்க்கை: மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறை