கள்ளத்தொடர்பு வைத்திருந்த காதலனை, நாய் போல் லண்டன் தெருவில் நடக்க வைத்த காதலி.. (அதிர்ச்சி வீடியோ)
வெறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்த காதலனை நாய்போல கழுத்தில் கயிற்றால் கட்டி, நாய் போல நடக்க வைத்து தண்டனை கொடுத்த இளம்பெண்ணால் லண்டன் நகர தெரு ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டனை சேர்ந்த ஒரு பெண், தனது காதலன் மற்றொரு பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கண்டுபிடித்து பயங்கர ஆத்திரத்திற்கு உள்ளானார்.
உடனே தன்னுடைய காதலனின் கழுத்தில் கயிறு ஒன்றை கட்டி நாய் போல நடக்க வைத்து லண்டன் தெரு முழுவதும் சுற்றினார். இந்த காட்சியை பார்த்த பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்தனர். ஆனால் யாரும் அந்த பெண்ணை தட்டி கேட்கவில்லை.
இதுகுறித்து காவல்நிலையத்திடமும் யாரும் புகார் செய்யவில்லை. சிறிது நேரத்தில் அந்த காதலன் தண்டனை முடிந்து மீண்டும் எழுந்து சாதாரணமாக காதலியுடன் நடக்கத்தொடங்கிவிட்டார். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Average Rating