கையடக்கத் தொலைபேசியை திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கைது

Read Time:57 Second

t.p-simகையடக்கத் தொலைபேசி ஒன்றைத் திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கொஹவலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நுகேகொடையில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் பணிபுரியும் பெண் ஒருவரது 15,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் கான்ஸ்ரபிள் நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஒருலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைரோபி குண்டு வெடிப்பில் மூவர் பலி
Next post சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு