கிளிநொச்சியில் ஐவர் கைது

Read Time:42 Second

arrest-01கிளிநொச்சி – கல்மடுகுளம் பகுதி காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டிக் கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களால் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹட்டனில் தற்கொலை செய்த மாணவியின் இறுதிக் கடிதம்
Next post முதல் வாழ்க்கை டென்ஷன், 2வது கணவருடன் சந்தோஷம் : ஊர்வசி