உடையார்கட்டில் வறிய குடும்பத்துக்கு, வாழ்வாதார உதவி..!

Read Time:54 Second

10329175_283215705185737_4893328831518059489_nபுலம்பெயர்ந்து வாழும் லண்டனைச் சேர்ந்த நண்பர் ஒருவரினால் உதவியாக வழங்கப்பட்ட இருபதினாயிரம் (20000) ரூபா நிதியினை போரினால் பாதிக்கப்பட்ட வன்னியின் உடையார்கட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் தேவிகா என்பவருக்கு,

புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கி வைத்தார். மேற்படி தேவிகா தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்யாவில் ஓடும் விமானத்தில், பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன..
Next post (PHOTOS) காதலித்து ஏமாற்றியதால், திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை!