யாழ் பல்கலைக் கழகம் சமூகத்திற்கு…

Read Time:2 Minute, 55 Second

jaf.cambusயாழ் பல்கலைகழக ஆசிரியர், மாணவ சங்கங்களே தங்கள் தமிழ் சமூகத்தின் மீது பிரயோகிகபடும் அடக்குமுறை மீது கொண்டுள்ள அக்கறை கண்டு உலக தமிழினமே வியந்து நிக்கின்றது.. நன்றி!!!

அனால் பல்கலைக்கழகத்தினுள் நடக்கும் அடக்குமுறைகள், ஏனோ தங்களுக்கு தெரியவில்லை என்று மாணவர்கள் குமுறுவது தங்களுக்கு தெரியவில்லையா??

எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது தொடர்பில் இணையதளம் எங்கிலும் செய்தி வெளியிட்ட நீங்கள், விரிவுரையாளர்களின் பாலியல்லீலை தொடர்பில் பல்கலைகழகத்தில் நோட்டீஸ் ஓட்டபடிருந்த போது ஏனோ வாய்மூடி மௌனியாகினீர்கள்?!!

பல்கலைகழகத்தில் பொருளியல், இசைத்துறை, புவியியல் மற்றும் தமிழ் விரிவுரையாளர்கள் சிலர் மாணவிகளை கட்டாயபடுத்தியும், சிலர் கஷ்டபட்ட மாணவிகளுக்கு பணம் வழங்கியும், சிலர் dessitatition செய்ய உதவுவதுபோல் வீடுகளுக்கு தனிமையில் அழைத்தும், சிலர் கள்ளகாதல் வயப்படுதியும், பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது தங்களுக்கு தெரிந்த விடயம் தானே??

மாணவிகள் சிலர் அதனால் first class இல் pass பண்ணி விரிவுரையாளர் பதவியை கூட பெற்றது தங்களுக்கு தெரியும் தானே?.

பல மாணவர்கள் தங்கள் திறமைகேட்ப பரீட்சை முடிவுகள் கிடைக்காதது கண்டு அழுவது தங்களுக்கு தெரிவதில்லையா??

பாலியல் திறமை உள்ளவர்களுக்கு சில விரிவுரையாளர்கள் அதிகபுள்ளி வழங்குவது தங்களுக்கு தெரியாதா???

விடுதலை புலிகளின் காலத்தில் இருந்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட பொருளியல் பேராசிரியர் இளங்குமரனை, பதவியில் இருந்து நீக்கிய எமது துணைவேந்தரை நீங்கள் எதிர்ப்பது ஏன்??

புவியியல்துறை தலைவரை பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக நீக்கிய எமது பெண்களின் காவலாளியான துணைவேந்தரை நீங்கள் ஏன் எதிர்கின்றீர்கள்!! (தற்போதைய புவியியல்துறை தலைவரும் ஒரு பாலியல் கில்லாடி )

பல்கலை சமூகமே ஒரு தடவை சிந்தியுங்கள்.. முதலில் எமது வீட்டு குப்பைகளை அகற்றுவோம்.., பின்பு சமூகம் பற்றி சிந்திப்போம்.

நன்றி!!
-பாதிக்கப்பட்ட மாணவன் –

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்சாரால் தடை செய்யப்பட்ட சன்னிலியோன் வீடியோ யூ டியூபில் கசிந்தது எப்படி? அதிர்ச்சி தகவல் (வீடியோ)
Next post மருமகளின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து, தண்டனை கொடுத்த மாமனார்..