உத்திரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்
Read Time:1 Minute, 3 Second
உத்திரப் பிரதேசத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பகுதிலேயே திருமணமான பெண் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பாதாயுன் மாவட்டத்தில் சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் அம்மாவட்டத்தில் 32 வயது பெண் 3 பெயரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மருந்து வாங்குவதற்காக தனது குழந்தைகளுடன் சென்ற பெண்ணை கட்டிடம் ஒன்றில் சிறைவைத்த பொலிஸ்காரரின் மகன், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து 3 போரையும் தேடி வருகின்றனர்.
Average Rating