உத்திரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்

Read Time:1 Minute, 3 Second

rape.sexஉத்திரப் பிரதேசத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பகுதிலேயே திருமணமான பெண் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பாதாயுன் மாவட்டத்தில் சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் அம்மாவட்டத்தில் 32 வயது பெண் 3 பெயரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மருந்து வாங்குவதற்காக தனது குழந்தைகளுடன் சென்ற பெண்ணை கட்டிடம் ஒன்றில் சிறைவைத்த பொலிஸ்காரரின் மகன், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து 3 போரையும் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனியா வீட்டில் கொள்ளை: சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது
Next post ஆப்கான் தேர்தல்: ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்