ஹெரோயின் வைத்­தி­ருந்த பல்­கலை மாணவன் கைது!!

Read Time:1 Minute, 54 Second

unnamed (71)6 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப் பொருளை வைத்­தி­ருந்த பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் இறு­தி­யாண்டு மாண­வ­னொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சந்­தேக நப­ரான மாண­வனை நேற்று திங்­கட்­கி­ழமை மாத்­தறை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தாது,

கொழும்பில் இருந்து கதிர்­காமம் நோக்கி செல்லும் பஸ்ஸில் பய­ணித்த மாணவர் ஒருவர் மெத­கம சந்­தியில் இறங்­கி­யுள்ளார்.

அங்கு அவர் சந்­தேகம் ஏற்­படும் வகையில் காணப்­பட்­ட­துடன் சாதா­ரண உடையில் அவ்­வி­டத்­திற்கு சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர்இ மாண­வ­ருடன் கை குலுக்­கி­ய­துடன் தனக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொள்­வ­னவு செய்­ய­வேண்டும் எனக் கூறி­யுள்ளார்.

சந்­தேக நபர் தனது காற்­சட்டைப் பையில் வைத்­தி­ருந்த 50 கிராம் ஹெரோ­யினை கையில் எடுத்த போது அங்கு சென்ற பொலிஸார் மாண­வனை கைது செய்­துள்­ளனர். கொழும்பு மக­ர­கம பிர­தே­சத்தில் உள்ள செல்­வந்த வர்த்­தகர் ஒரு­வ­ருடன் இணைந்து 27 வய­தான இந்த மாணவன் நீண்­ட­கா­ல­மாக ஹெரோயின் வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வந்துள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் கைது!!
Next post புத்திமதி கூறிய ஆசிரியையை வீட்டுக்கு அனுப்பிய அதிபரிடம் விசாரணை!!