குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!

Read Time:29 Second

d2f21bc0-3c02-45cb-9212-2ad8cab740a5_S_secvpfபுளியந்தோப்பு வ.உ.சி. நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பாபு. (50) டெய்லர். இவரது மனைவி ராஜேஸ்வரி. கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த பாபு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து புளியந்தோப்பு ரூபன் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணை கிண்டல் செய்த டீ மாஸ்டர் கைது!!
Next post திருப்பதியில் பிணமாக கிடந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர்!!