சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!

Read Time:36 Second

j_lamare_sexualabuse_500x279_2புத்தளம் – உப்புவெளி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.

சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ், மலையாள படங்களில் பிசியான சோனா!!
Next post 10ம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனை 5 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்!!