சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!
Read Time:36 Second
புத்தளம் – உப்புவெளி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.
சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating