ஆலந்தூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு!!

Read Time:59 Second

8243f878-a70a-4fb9-954f-31ec31c8f6c6_S_secvpfஆலந்தூர் மாரிசன் முதல் தெருவில் வசித்து வருபவர் கீதா. இவர் நேற்று இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்தில் தூங்கிய போது, மர்ம ஆசாமி 3 பவுன் நகையை பறித்து தப்பி விட்டான்.

புதுவண்ணாரப்பேட்டை செழியன்நகரை சேர்ந்தவர் முகமது பைசல். திருவொற்றியூரில் டிஜிட்டல் பேனர் செய்து கொடுக்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி அசினா. கணவன் – மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றனர். திரும்பி வந்த போது பீரோவில் இருந்து 13 பவுன் நகை காணவில்லை. வீட்டு பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால் வீட்டிற்கு வந்து சென்ற யாரேனும் திருடி இருக்கலாம் என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினர்: பெண் வாக்குமூலம்!!
Next post நெல்லையில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் காதலியுடன் வெளிநாடு தப்ப திட்டம்!!