30 ஆயிரம் ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாய் கைது!!
Read Time:34 Second
சபுகஸ்கந்தை – ஹங்வெல்ல பிரதேத்தில் ஆறு மாத பெண் குழந்தையொன்றை விற்பனை செய்த தாயொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தாய் சந்தேக நபரை 30 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மெலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating