30 ஆயிரம் ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாய் கைது!!

Read Time:34 Second

baby-legs-lying-on-blanket-bwசபுகஸ்கந்தை – ஹங்வெல்ல பிரதேத்தில் ஆறு மாத பெண் குழந்தையொன்றை விற்பனை செய்த தாயொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தாய் சந்தேக நபரை 30 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மெலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழம் பெரும் வில்லன் நடிகர் ராமதாசின் பேத்திக்கு பள்ளியில் கொடுமை!!
Next post 15 வயது சிறுமியை கடத்திய இராணுவ சிப்பாய் கைது!!