புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

Read Time:32 Second

5e05d9d4-da50-4fdf-b559-e5512adcf4c1_S_secvpfபுரசைவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் அதே பகுதி வெள்ளாள தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்து தப்பினர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் டெரர் செல்ஃபி – 221,623 பேர் பார்வை (காணொளி)!!
Next post பணம், நகைகளுடன் மாணவி மாயம்!!