காங்கயத்தில் மாயமான பெண் வழக்கில் போலீசார் திணறல்!!

Read Time:1 Minute, 8 Second

52b871a1-76d6-4bd7-8e67-be4bb4631348_S_secvpfகாங்கயத்தை அடுத்துள்ள பொங்கலூரில் பழைய துணிக்கடைக்காரராக இருப்பவர் சரவணன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் தனது தந்தை சரவணணுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தார்.

கடந்த 10–7–2014 அன்று கடையில் தனியாக இருந்த சங்கீதா மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் விசாரித்த போது பொங்கலூரில் துணி வியாபாரம் செய்து வந்த திருப்பூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண ஆசை காட்டி சங்கீதாவை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சரவணன் அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2 மாதங்களுக்கு மேலாகியும் சங்கீதா குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மானேஜருக்கு பீர்பாட்டில் குத்து: வாலிபர்கள் 2 பேர் மீது வழக்கு!!
Next post மல்லிகா ஷெராவத் மீது வழக்கு!!