கல்லூரி மாணவிகள் மீது அசீட் வீச்சு!!

Read Time:1 Minute, 6 Second

1803477898Untitled-1மதுரை திருமங்கலத்தில் இன்று கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகளான மீனா, அங்காள ஈஸ்வரி ஆகியோர் இன்று பிற்பகல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவன், திடீரென அவர்களை வழிமறித்து, தான் கொண்டு வந்த அமிலத்தை அவர்கள் மீது ஊற்றி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலில் ஒரு மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. மற்றொரு மாணவிக்கு உடலில் காயம் ஏற்பட்டது. மாணவிகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்துவந்த பாதிரியார் கைது!!
Next post கடையம் அருகே பள்ளி மாணவிகளை தாக்கிய வாலிபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!!