தாயையும் மகளையும் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது!!

Read Time:52 Second

7105sha (1)யக்கலமுல்லை, கராகொடை பிரதேசத்தில் தாயையும் மகளையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

17 வயதுடைய மகளும், 54 வயதுடைய தாயரும் சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இருவேறு சந்தர்பங்களில் தயையும் மகளையும் கடந்த 24 ஆம் திகதி சந்தேகநபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை தெரியவருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சை குத்த தடை விதித்த அரசு!!
Next post 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!