தாயையும் மகளையும் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது!!
Read Time:52 Second
யக்கலமுல்லை, கராகொடை பிரதேசத்தில் தாயையும் மகளையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
17 வயதுடைய மகளும், 54 வயதுடைய தாயரும் சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இருவேறு சந்தர்பங்களில் தயையும் மகளையும் கடந்த 24 ஆம் திகதி சந்தேகநபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை தெரியவருகின்றது.
Average Rating