மதுரை பாசிங்காபுரத்தில் டாக்டரிடம் நகை பறிப்பு: மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் துணிகரம்!!

Read Time:55 Second

59eb47f2-9106-4694-bebc-b1f1660ac48e_S_secvpfமதுரை பாசிங்காபுரம், விஷால் நகரை சேர்ந்தவர் சாமியப்பன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகள் நந்தினி (வயது 29), பிசியோதெரபி டாக்டர்.

இவர் நேற்று தனது தாயுடன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் ‘மர்ம’ நபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் நந்தினியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையால் வந்த வினை: மகளை கற்பழித்த தந்தை கைது!!
Next post 5 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய தேங்காய்!!