நிர்வாணமாக காரோட்டிய பெண் சிறையில்!!

Read Time:1 Minute, 36 Second

1980921590Untitled-1சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் முழு நிர்வாணமாக கார் ஓட்டி சென்றதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் கடந்த ஞாயிறு அன்று அதிகாலை 5.30 அளவில் 1500 பிளாக் ஆப் கென்னடி தெரு என்ற பகுதியில் நின்றிருந்த ஒரு கார் அருகே வந்த 28 வயது லிண்ட்ஸே பேகர் என்ற பெண் திடீரென தான் அணிந்திருந்த உடை முழுவதையும் அகற்றி, முழு நிர்வாணமாக காரில் உட்கார்ந்து காரை செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், அந்தக் காரை விரட்டிச் சென்று நிர்வாணமாக கார் ஓட்டிய குற்றத்திற்காக அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

அவருக்கு அருகில் அவருடைய மூன்று வயது குழந்தை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட லிண்ட்ஸே பேகர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவருடைய மூன்று வயது குழந்தை அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயை அடித்துக் கொன்றுவிட்டு துஷ்பிரயோகம் செய்த மகன்!!
Next post ஜெ.க்கு பிணை வழங்க மறுத்த நீதிபதியை பின்தொடர்ந்த இருவர்!!