அதிவேக வீதியில் மேலும் 43 பஸ்களுக்கு அனுமதி!!

Read Time:44 Second

1852024278Untitled-1தெற்கு அதிவேக வீதியில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிதாக 43 பஸ்களுக்கு வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி – மாத்தறை நோக்கி பயணிக்க 28 வீதி அனுமதிப் பத்திரங்களும், மாத்தறை – கடுவெல நோக்கி பயணிக்க 15 அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடை நீக்கம் விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற உதவலாம்! சங்கரி!!
Next post காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வுகள் முல்லைத்தீவில்!!