அரசுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா ஆராய்வதற்கு குழு நியமனம் – ஜாதிக ஹெல உறுமய!!
Read Time:51 Second
ஜாதிக ஹெல உறுமய அரசுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஏழு பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய முன் வைத்த ஆலோசனைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது முடிவை அறிவித்துள்ளது.இந்த முடிவு குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஜாதிக ஹெல உறுமயவின் ஏழுபேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப்படுமென அக்கட்சியின் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
Average Rating