தினிந்துவைக் கடத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு பிணை!!
Read Time:59 Second
கல்கமுவ – மீகவெவ பிரதேசத்தில் தினிந்து யஷின் எனும் சிறுவனைக் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் சம்பவம் தொடர்பில் கைதான மேலும் இரு சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கப்பம் பெரும் நோக்குடன் கடந்த ஜூலை மாதம் 28ம் திகதி குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, சில தினங்களின் பின்னர் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating