தென்காசி அருகே அண்ணியை கற்பழித்த வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 20 Second

sexual-abuse2_5தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த கிழாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 26). இவரது கணவர் கருப்பசாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இறந்து விட்டார். காளியம்மாளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் காளியம்மாள் வீட்டுக்கு அவரது கணவர் கருப்பசாமியின் தம்பி தங்கபாண்டி என்ற தங்கராஜ் (24) அடிக்கடி சென்று உதவிகள் செய்து வந்துள்ளார். அப்போது தங்கராஜ், காளியம்மாளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதனால் காளியம்மாள், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தங்கராஜிடம் கேட்டுள்ளார்.

ஆனால் தங்கராஜ் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இது குறித்து காளியம்மாள், ஆய்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் – நிபுணர்கள் தகவல்!!
Next post ஆசிரியையை காதலித்து ஏமாற்றிய பள்ளி முதல்வர் திருமணம் தடுத்து நிறுத்தம்!!