சீன கப்பல் இலங்கையில்: பிரச்சினை இல்லை – இந்தியா!!

Read Time:1 Minute, 1 Second

6460893131562687453indiaflag2சீன கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்தை சென்றடைந்துள்ளமை தமது நாட்டுக்குப் பிரச்சினை இல்லை என இந்தியா அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் காணப்படும் உறவு அடிப்படையில் சீன கப்பல் இலங்கைக்கு சென்றுள்ளதாக இந்திய கடற்படை தளபதி அத்மிரால் ஆர்.கே.தொவான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் கடற்படைத் தளபதி அத்மிரால் பர்நாட் ரோகெல் வரவேற்பு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

6 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைத் தளபதி நேற்று (13) இந்தியா சென்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலாஜா அருகே பள்ளி மாணவி கடத்தல்: லாரி டிரைவர் கைது!!
Next post மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு!!