வௌிநாட்டு வேலை வாய்ப்பு: 41 பெண்கள் நாடு திரும்பினர்!!
Read Time:44 Second
வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்று பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கிய சில பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று அதிகாலை 41 பணியாளர்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வௌிநாட்டுக்குச் சென்று இவர்கள் பல துன்புறுத்தல்களுக்கும் இலக்கானதாக கூறப்படுகின்றது.
இவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating