வௌிநாட்டு வேலை வாய்ப்பு: 41 பெண்கள் நாடு திரும்பினர்!!

Read Time:44 Second

297817742Untitled-1வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்று பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கிய சில பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று அதிகாலை 41 பணியாளர்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வௌிநாட்டுக்குச் சென்று இவர்கள் பல துன்புறுத்தல்களுக்கும் இலக்கானதாக கூறப்படுகின்றது.

இவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேன் மோதி பாடசாலை மாணவன் பலி!!
Next post குழந்தை இல்லாததால் வேறு பெண்ணுடன் தொடர்பு: தகராறு செய்த மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!!