அதிக சம்பளம் கேட்டு பட அதிபர்களை ஓட விட்ட நடிகை!!

Read Time:55 Second

096de47a-daf9-4e7d-a179-fe98a3252c2a_S_secvpfஸ்கூல் பெண்ணாக நடித்து தற்போது கவர்ச்சி நாயகிக்காக தனது உடம்பை அதிகபடுத்தி வரும் ஓவியமான நடிகையிடம் இரண்டு படங்கள் கைவசம் இருக்கிறதாம். தன்னை அடுத்த படியாக புக் பண்ண வரும் பட அதிபர்களிடம் கதை கேட்பதற்கு முன் சம்பளத்தை பற்றிதான் பேசுகிறாராம்.

தற்போது நான் பெரிய நடிகருடன் நடித்து வருகிறேன். நிறைய கதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் எல்லாம் எனக்கு நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள். நீங்களும் அந்த சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்று சொல்லுகிறாராம். இதை கேட்ட பட அதிபர்கள் அதிர்ந்து போய் ஓடி விட்டார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவிகளை அடித்து உதைக்கும் ஆண்களை சும்மா விடமாட்டேன்: நிர்மலா சீதாராமன் பேச்சு!!
Next post மதுப்பழக்கத்தை மறக்க வழங்கிய மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றவர் சாவு!!