அதிக சம்பளம் கேட்டு பட அதிபர்களை ஓட விட்ட நடிகை!!
Read Time:55 Second
ஸ்கூல் பெண்ணாக நடித்து தற்போது கவர்ச்சி நாயகிக்காக தனது உடம்பை அதிகபடுத்தி வரும் ஓவியமான நடிகையிடம் இரண்டு படங்கள் கைவசம் இருக்கிறதாம். தன்னை அடுத்த படியாக புக் பண்ண வரும் பட அதிபர்களிடம் கதை கேட்பதற்கு முன் சம்பளத்தை பற்றிதான் பேசுகிறாராம்.
தற்போது நான் பெரிய நடிகருடன் நடித்து வருகிறேன். நிறைய கதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் எல்லாம் எனக்கு நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள். நீங்களும் அந்த சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்று சொல்லுகிறாராம். இதை கேட்ட பட அதிபர்கள் அதிர்ந்து போய் ஓடி விட்டார்களாம்.
Average Rating