துப்பாக்கியால் சுட்டு வியாபாரி தற்கொலை!!
Read Time:42 Second
புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியும் சடலத்தின் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating