துப்பாக்கியால் சுட்டு வியாபாரி தற்கொலை!!

Read Time:42 Second

790024687Untitled-1புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியும் சடலத்தின் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு சு.சுவாமி எதிர்ப்பு!!
Next post மைத்திரியின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்!