இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதில்லை! தமிழக மீனவர்கள் முடிவு!!

Read Time:45 Second

1883058194Untitled-1சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதில்லை என தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.

புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஜெகதாரப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழித்து கொல்லப்பட்டதாக புகார்: இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு- கேரள வாலிபரை பிடிக்க வேட்டை!!
Next post ரஜினி வழியை பின்பற்றும் நடிகர்.. என்ன காரணம்?