பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை: பீகார் பஞ்சாயத்து அதிரடி உத்தரவு!!
Read Time:1 Minute, 4 Second
பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்து, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
இவை இரண்டும் பெண்களிடையே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இளம் பெண்களின் போக்கே திசைமாறிப்போய் விடுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு இந்த கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் வசிக்கும் பெண்கள் 1-1-2015 முதல் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சிங்கா கிராமப்பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Average Rating