2 சிறுமியிடம் சில்மிஷம்: 68 வயது முதியவர் கைது!!
Read Time:36 Second
தரமணி மகாத்மா காந்தி நகர் 1–வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது பாபு (வயது 68). இவர் நேற்று மாலை குடிபோதையில் அந்த வழியாக சென்ற 2 சிறுமிகளை ஏமாற்றி அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறினார்கள். அவர்கள் தரமணி போலீசில் புகார் செய்தனர். போலீசார் முகமது பாபுவை கைது செய்தனர்.
Average Rating