2 சிறுமியிடம் சில்மிஷம்: 68 வயது முதியவர் கைது!!

Read Time:36 Second

d61ef7d2-37f3-4d10-8fdf-65d6bf6218eb_S_secvpfதரமணி மகாத்மா காந்தி நகர் 1–வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது பாபு (வயது 68). இவர் நேற்று மாலை குடிபோதையில் அந்த வழியாக சென்ற 2 சிறுமிகளை ஏமாற்றி அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறினார்கள். அவர்கள் தரமணி போலீசில் புகார் செய்தனர். போலீசார் முகமது பாபுவை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செய்யாறில் வாலிபரை காரில் ஏற்றி அடித்து உதைத்து செல்போன், பணம் பறிப்பு: 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!!
Next post நாகர். வாலிபர் கொலை: என்னை கொல்ல திட்டமிட்டதால் தீர்த்து கட்டினேன்- தொழிலாளி வாக்குமூலம்!!