பேஸ்புக் காதலால் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!!

Read Time:1 Minute, 18 Second

0e6dd843-de4a-4442-9607-4714a52f52e9_S_secvpfசென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முகமது அப்சா (வயது 30) என தெரியவந்தது.

அவரிடம் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாசூதீன் மற்றும் கியூபிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதலால் காதலியை தேடி சென்னை வந்து கடந்த சில நாட்களாக தேடிவருவதாக கூறினார். இதையடுத்து காஷ்மீர் வாலிபருக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சென்னையில் இருந்து அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டிவனம் அருகே ½ பவுன் நகைக்காக மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற தோழி!!
Next post யுவதியை கொலை செய்து தண்டவாளத்தில் தலைவைத்து சந்தேகநபர் தற்கொலை!!