7 செல்போன்களுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!
Read Time:39 Second
துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை செய்த போது மணிப்பூரை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட வடமாநில வாலிபர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்தனரா என்று விசாரணை நடந்து வருகிறது. அவர்களை பற்றிய விபரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
Average Rating