உ.பி: பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுட்டுக்கொலை!!

Read Time:1 Minute, 30 Second

6cd5c4bd-5e49-4c26-a6bc-64f99f01c30c_S_secvpfஉத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள சம்மதிக்காத 14 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு, சிர்சா கிராமத்தின் அலிகன்ஜ் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அந்த சிறுமி வெளியே சென்றிருந்த போது அருகிலுள்ள பச்சேந்தர் கிராமத்தை சேர்ந்த ரவீந்திரா மற்றும் ஓம்வீர் இருவரும் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதை எதிர்த்து அந்த சிறுமி சத்தமிட்டதால் தங்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சிறுமியை சுட்டுக்கொன்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக பலியானாள்.

சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த கிராம மக்கள் ஒம்வீரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பிச்சென்ற ரவீந்திராவை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் சிக்கிய பூஜா….!!
Next post சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரனுடன் சிம்பு நடனம்!!