தேர்வில் தோல்வி: பிளஸ்–2 மாணவி தற்கொலை!!
Read Time:41 Second
திண்டுக்கல் அருகில் உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகள் பெரியக்காள் (வயது 16). பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். முடிவு வெளியானபோது இவர் தோல்வி அடைந்திருந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating