தேர்வில் தோல்வி: பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

Read Time:41 Second

eeabd2bc-c0d7-4bda-8e38-f4685fd47cce_S_secvpfதிண்டுக்கல் அருகில் உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகள் பெரியக்காள் (வயது 16). பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். முடிவு வெளியானபோது இவர் தோல்வி அடைந்திருந்தார்.

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: 8 வயது சிறுவன் பலி!!
Next post கொடைக்கானல் அருகே மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!!