சீனாவில் தொழிற்சாலை தீ விபத்தில் 37 பேர் பலி
Read Time:39 Second
சீனாவில் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் அங்கு ஓவர்டைம் வேலை பார்த்த தொழிலாளர்கள் 37 பேர் தீயில் கருகி பலியானார்கள். மற்றும் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பிïஜியான் மாநிலத்தில் புடியன் சிட்டியில் நடந்தது. இந்த விபத்தை தொடர்ந்து இந்த தொழிற்சாலையின் உரிமையாளர்களான ஒரு தம்பதியை போலீசார் கைது செய்தனர்.