கடவுளே என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று புலம்பியது உண்டா..? இதோ அதற்கான பதில்!!

Read Time:1 Minute, 17 Second

b405e5c0-cac6-4bd9-89ad-6ccea22cbfcc_S_secvpfவாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் என்னை ஏன் குள்ளமாக படைத்தாய், நான் இப்படி ஏன் இல்லை அப்படி இல்லை என்று கடவுளிடம் புலம்பி இருப்போம் இல்லையா..?

நம்முடைய பெயரை மட்டும் உள்ளீடு செய்தால் நம்மை கடவுள் எப்படி படைத்தார் என்று ஒரு இணையதளம் (விளையாட்டாக தான்) பல சுவாரசியமான பதில்களை தருகிறது. வழக்கம் போலவே இந்த விஷயம் மிக வேகமாக இணையவாசிகளிடம் பரவிவருகிறது. தங்களுக்கு கிடைக்கும் பதில்களை பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் இணையவாசிகள்.

உதாரணமாக ஒரு கரண்டி உண்மை, மூன்று கரண்டி நகைச்சுவை உணர்வு மற்றும் அளவுக்கு அதிகமான குறும்புதனத்துடன் நீங்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஒருவருக்கு பதில் வருகிறது.

உங்களுக்கான பதிலை தெரிந்து கொள்ள வைரலாக பரவும் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள்; http://en.howyouare.com/godcreatedme/Y2hyaXN0b3BoZXIgcmFqYXwz

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்!!
Next post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்கள் விற்பனை: செல்போன் கடை ஊழியர்கள் கைது!!