திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர் மீது வழக்கு!!

Read Time:43 Second

3554c16f-2d1c-4614-a0de-8359301f5b75_S_secvpfதிருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்து, கைவிட்டதாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள சிக்புரா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அந்த 20 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், முலாயம் யாதவ் என்பவர் மீது வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உல்லாசத்துக்கு மறுத்த பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!
Next post கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்று தூக்கிட்டு தற்கொலை!!