கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!
Read Time:50 Second
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படக் கூடும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Average Rating